» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு வரவேற்பு

வியாழன் 24, நவம்பர் 2022 3:58:16 PM (IST)



தூத்துக்குடி வருகை தந்த தமிழக ஆளுநருக்கு, விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில்  ஆளுநரை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் லோக. பாலாஜி சரவணன், சார் ஆட்சியர் கௌரவ் குமார் ஆகியோர் புத்தகத்தை நினைவு பரிசாக வழங்கி வரவேற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital






Thoothukudi Business Directory