» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி துறைமுகம் கடற்கரையில் ஒதுங்கிய ஆமை
வியாழன் 24, நவம்பர் 2022 3:06:56 PM (IST)

தூத்துக்குடி புதிய துறைமுகம் கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் ஆமை கரை ஒதுங்கியது.
தூத்துக்குடி புதிய துறைமுகக் கடற்கரையில் அரிய வகை ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியது கிடந்தது. இதுதொடா்பாக மீனவா்கள் உயிா்க்கோள காப்பக வனத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். தூத்துக்குடி வனச் சரக அலுவலா் ஜினோபிலெசில் தலைமையில் வனவா் மதன்குமாா், வனக் காவலா் பாலாஜி, முல்லைக்காடு உதவி கால்நடை மருத்துவா் ஜான்தாமஸ் உள்ளிட்டோா் வந்து ஆய்வு செய்தனா்.
அந்த ஆமை மன்னாா் வளைகுடா பகுதியில் காணப்படும் நான்கு முக்கிய இனங்களில் ஒன்று என்பதும், 80 கிலோ எடையுள்ள பச்சை ஆண் ஆமை என்பதும் தெரியவந்தது. பிரேதப் பரிசோதனைக்கு பின்னரே அதன் இறப்புக்கான காரணம் தெரியவரும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பள்ளியில் ரூ.20.70 லட்சம் திட்டப் பணிகள்: கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்!
வெள்ளி 1, டிசம்பர் 2023 12:11:11 PM (IST)

வஉசி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை!
வெள்ளி 1, டிசம்பர் 2023 11:56:02 AM (IST)

தூத்துக்குடியில் பால் வியாபாரி வெட்டிக் கொலை : பட்டப்பகலில் பயங்கரம்!
வெள்ளி 1, டிசம்பர் 2023 11:47:25 AM (IST)

தூத்துக்குடியில் உலக எய்ட்ஸ் தின பேரணி!
வெள்ளி 1, டிசம்பர் 2023 10:44:00 AM (IST)

அழகு நிலையத்தின் பூட்டை உடைத்து திருட்டு : தூத்துக்குடியில் பரபரப்பு!
வெள்ளி 1, டிசம்பர் 2023 10:37:02 AM (IST)

தூத்துக்குடியில் ரூ.40லட்சம் மதிப்புள்ள லாரி திருட்டு: ஒருவர் கைது!
வெள்ளி 1, டிசம்பர் 2023 10:29:42 AM (IST)
