» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிவஞானபுரம் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கல்!
சனி 24, செப்டம்பர் 2022 11:50:20 AM (IST)
சிவஞானபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ- மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டியை மார்க்கண்டேயன் எம்எல்ஏ வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், சிவஞானபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 95-மாணவ- மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டியை மார்க்கண்டேயன் எம்எல்ஏ வழங்கினார். விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன், ஊராட்சி மன்ற தலைவர் தண்டபாணி, மாவட்ட கவுன்சிலர் ஞானகுருசாமி, ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜன், சின்னமாரி முத்து, இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் புதுராஜா, திமுக நிர்வாகிகள் ஆதிசங்கர், காளிராஜ், பாண்டியன், ராகவன், ராஜேந்திரன், ராஜபாண்டி, சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.