» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி விமான நிலையத்தில் சுதந்திர தின விழா

திங்கள் 15, ஆகஸ்ட் 2022 8:45:16 PM (IST)



தூத்துக்குடி விமான நிலையத்தில் சுதந்திர தின விழாவையொட்டி தேசியக் கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி விமான நிலையத்தில்  75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விமான நிலைய இயக்குநர் என். சுப்பிரமணியன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, விமான நிலைய பாதுகாப்பு பிரிவு போலீஸார் மற்றும் பாதுகாவலர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory