» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சுதந்திர தினவிழாவில் காவல் துறையினர் 62பேருக்கு பாராட்டுச் சான்றிதழ் : ஆட்சியர் வழங்கினார்

திங்கள் 15, ஆகஸ்ட் 2022 11:06:35 AM (IST)



தூத்துக்குடியில் நடைபெற்ற 75 வது "சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவில் 62 காவல்துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பிரகாஷ் பாபு, தூத்துக்குடி ஊரக காவல் உதவி கண்காணிப்பாளர் சந்தீஷ், மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் பிரேமானந்தன், மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு காவல் ஆய்வாளர் ஜெரால்டின் வினு, காவல் கட்டுப்பாட்டு அறை காவல் ஆய்வாளர் ரேனியஸ் ஜேசுபாதம்

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ரபி சுஜின் ஜோஸ், தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் ஜூடி, சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம், குலசேகரன்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் ரெகுராஜன், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ், பசுவந்தனை காவல் நிலைய ஆய்வாளர் சுதேசன், கயத்தார் காவல் நிலைய ஆய்வாளர் முத்து, எட்டையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜின்னா பீர்முகமது,

நாசரேத் காவல் நிலைய ஆய்வாளர் பட்டாணி, தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குனர் கலாலெட்சுமி, மாவட்ட தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் ராஜா, தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வராஜ், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆய்வாளர் சந்திரசேகர், தூத்துக்குடி நகர உட்கோட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஞானராஜன், புதியம்புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலன்

ஆழ்வார்திருநகரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வன் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜா, கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன், சூரங்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தரம், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு உதவி ஆய்வாளர் காமராஜ், தனிவிரல் ரேகை பிரிவு உதவி ஆய்வாளர் அருணாச்சலம், புதுக்கோட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாலேஸ்வரன், ஏரல் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் குணசேகரன், குரும்பூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் முருகானந்தகுமார்,

கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மணிமேகலா, தட்டார்மடம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் டேவிட் கிறிஸ்துராஜ், தெர்மல்நகர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சங்கரலிங்கம், தெர்மல்நகர் காவல் நிலைய தலைமை காவலர் சந்தனசேகர், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய தலைமை காவலர் ஞானமுத்து, ஆழ்வார்திருநகரி காவல் நிலைய தலைமை காவலர் முத்து, ஆறுமுகநேரி காவல் நிலைய தனிப்பிரிவு தலைமை காவலர் காமராஜ், ஓட்டப்பிடாரம் காவல் நிலைய தலைமை காவலர் மாரியப்பன், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு தலைமை காவலர் அருணாச்சலம், மாவட்ட தனிவிரல் ரேகை பிரிவு தலைமை காவலர் திருமுருகன்,

கடம்பூர் காவல் நிலைய பெண் தலைமை காவலர் மகாலட்சுமி, கோவில்பட்டி போக்குவரத்து பிரிவு பெண் தலைமை காவலர் ஜான்சிராணி லட்சுமிபாய், மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு பெண் தலைமை காவலர் மாரியம்மாள், ஆயுதப்படை பெண் தலைமை காவலர் பரமேஸ்வரி, ஆயுதப்படை தலைமை காவலர் சலேத்நாதன், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சாமுவேல், முறப்பநாடு காவல் நிலைய முதல் நிலை காவலர் மாரிமுத்து, ஆறுமுகநேரி காவல் நிலைய முதல் நிலை காவலர் சுப்பிரமணியன் மகேஷ், புளியம்பட்டி காவல் நிலைய முதல் நிலை காவலர் கல்விஅரசன் சங்கரலிங்கபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் பவுல்ராஜ்

மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு முதல் நிலை காவலர் சத்தியமூர்த்தி, தட்டார்மடம் காவல் நிலைய முதல் நிலை காவலர் டேனியல், செல்லதுரை நாசரேத் காவல் நிலைய முதல் நிலை காவலர் கார்த்திக், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு முதல் நிலை காவலர் பன்னீர்செல்வம், புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய முதல் நிலை பெண் காவலர் ஜெயலட்சுமி, திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய முதல் நிலை பெண் காவலர் லெட்சுமி, திருச்செந்தூர் காவல் நிலைய காவலர் அறிவழகன், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய காவலர் தென்கரை மகாராஜா, தட்டார்மடம் காவல் நிலைய காவலர் அகஸ்டின் உதயகுமார்

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் அருண் விக்னேஷ், மாவட்ட காவல் அமைச்சுப்பணி அலுவலக கண்காணிப்பாளர் நம்பிராஜன், மாவட்ட காவல் அலுவலக அமைச்சுப் பணி உதவியாளர் மரிய அந்தோணி சகிலா, தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல்படை பெண் காவலர் ஜெயா ஆகிய 62 காவல் துறையினருக்கு வழங்கப்பட்டது. பாராட்டு சான்றிதழ் பெற்ற 62 காவல் துறையினருக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்எல். பாலாஜி சரவணன் பாராட்டுகளை தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory