» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் 75வது சுதந்திர தின விழா

திங்கள் 15, ஆகஸ்ட் 2022 9:53:46 AM (IST)



தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் 75வது சுதந்திர தின அமுத பெருவிழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சார்பில் நாட்டின் 75வது சுதந்திர தின அமுத பெருவிழா, வங்கியின் தலைமை அலுவலக வளாகத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கே.வி. ராம மூர்த்தி தலைமை வகித்து தேசிய கொடியினை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். 

விழாவில், வங்கியின் பொது மேலாளர்கள், தலைமை நிதி அதிகாரி, பொதுமேலாளர்கள், துணை பொதுமேலாளர்கள், உதவி பொதுமேலாளர்கள், அலுவலர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory