» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கைது
வியாழன் 23, ஜூன் 2022 10:45:28 AM (IST)
நாசரேத்தில் முன் விரோதத்தில் உறவினரை கத்தியால் தாக்கி கொல்ல முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் கனகராஜ் தெருவைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் மகன் மகாராஜன் (40). இவருக்கும் இவரது உறவினரான குலசேகரன்பட்டினம் புதுமனை பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் மாரிமுத்து (23) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று கனகராஜ் தெருவில் வைத்து மகாராஜனை மாரிமுத்து கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மகாராஜன் அளித்த புகாரின் பேரில் நாசரேத் காவல் நிலைய ஆய்வாளர் பட்டாணி வழக்கு பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் உரங்கள் ஏற்றுமதி : மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், ஆய்வு
சனி 2, ஜூலை 2022 8:46:58 PM (IST)

திருமணமாகி 7மாதத்தில் இளம் பெண் மாயம்
சனி 2, ஜூலை 2022 8:40:16 PM (IST)

சர்வேகல், தடுப்பு வேலி சேதம்: தாய், மகன் மீது வழக்கு
சனி 2, ஜூலை 2022 8:36:07 PM (IST)

ரயில்வே பாதுகாப்பு சாதனை விளக்க விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி.
சனி 2, ஜூலை 2022 8:26:52 PM (IST)

தூத்துக்குடி காவல் துறையினருக்கு டிஜிபி பாராட்டு!
சனி 2, ஜூலை 2022 5:05:45 PM (IST)

புதுவாழ்வு பன்னோக்கு மிஷின் மருத்துவமனை திறப்பு விழா: நாலுமாவடியில் 7ம்தேதி நடைபெறுகிறது!
சனி 2, ஜூலை 2022 4:09:14 PM (IST)
