» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மின்சாரம் பாயந்ந்து எலக்ட்ரீசியன் பரிதாப சாவு!
வியாழன் 23, ஜூன் 2022 10:23:00 AM (IST)
ஆறுமுகநேரியில் மின்சாரம் பாயந்ந்து எலக்ட்ரீசியன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் முத்துவேல் சுடலையாண்டி (21). இவர் ஆறுமுகநேரியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். நேற்று அங்குள்ள மின் கம்பத்தில் ஏறி வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவரது உடலில் மின்சாரம் பாந்து தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து ஆறுமுகநேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் உரங்கள் ஏற்றுமதி : மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், ஆய்வு
சனி 2, ஜூலை 2022 8:46:58 PM (IST)

திருமணமாகி 7மாதத்தில் இளம் பெண் மாயம்
சனி 2, ஜூலை 2022 8:40:16 PM (IST)

சர்வேகல், தடுப்பு வேலி சேதம்: தாய், மகன் மீது வழக்கு
சனி 2, ஜூலை 2022 8:36:07 PM (IST)

ரயில்வே பாதுகாப்பு சாதனை விளக்க விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி.
சனி 2, ஜூலை 2022 8:26:52 PM (IST)

தூத்துக்குடி காவல் துறையினருக்கு டிஜிபி பாராட்டு!
சனி 2, ஜூலை 2022 5:05:45 PM (IST)

புதுவாழ்வு பன்னோக்கு மிஷின் மருத்துவமனை திறப்பு விழா: நாலுமாவடியில் 7ம்தேதி நடைபெறுகிறது!
சனி 2, ஜூலை 2022 4:09:14 PM (IST)
