» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழக ஆளுநர் 18ம் தேதி தூத்துக்குடி வருகை: வ.உ.சி., 150 பிறந்த ஆண்டு விழாவில் பங்கேற்கிறார்!
புதன் 15, ஜூன் 2022 4:27:18 PM (IST)
தூத்துக்குடியில் வருகிற 18ம் தேதி நடைபெற உள்ள வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார்.

இவ்விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நீதியரசர் மகாதேவன், பத்மஸ்ரீ விருது பெற்ற ஷோகோ கார்பரேசன் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, தஞ்சாவூர் ராமகிருஷ்ணா மடத் தலைவர் சுவாமி விமூர்தானந்தா, கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர துணைத் தலைவர் சகோதரி நிவேதிதா ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். விழா ஏற்பாடுகளை விவேகானந்த கேந்திரா தூத்துக்குடி கிளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் உரங்கள் ஏற்றுமதி : மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், ஆய்வு
சனி 2, ஜூலை 2022 8:46:58 PM (IST)

திருமணமாகி 7மாதத்தில் இளம் பெண் மாயம்
சனி 2, ஜூலை 2022 8:40:16 PM (IST)

சர்வேகல், தடுப்பு வேலி சேதம்: தாய், மகன் மீது வழக்கு
சனி 2, ஜூலை 2022 8:36:07 PM (IST)

ரயில்வே பாதுகாப்பு சாதனை விளக்க விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி.
சனி 2, ஜூலை 2022 8:26:52 PM (IST)

தூத்துக்குடி காவல் துறையினருக்கு டிஜிபி பாராட்டு!
சனி 2, ஜூலை 2022 5:05:45 PM (IST)

புதுவாழ்வு பன்னோக்கு மிஷின் மருத்துவமனை திறப்பு விழா: நாலுமாவடியில் 7ம்தேதி நடைபெறுகிறது!
சனி 2, ஜூலை 2022 4:09:14 PM (IST)
