» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கிணற்றுக்குள் தவறி விழுந்து போதை ஆசாமி சாவு!

செவ்வாய் 17, மே 2022 10:20:28 AM (IST)

திருச்செந்தூரில் மதுபோதையில் கிணற்றுக்குள் தவறி விழுந்து ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதம் மகன் காந்தி (45). இவர் ஆவுடையார் படத்தில் உள்ள ஒரு கிணறு மேல் உட்கார்ந்து மதுபானம் அருந்தினாராம். அப்போது போதை அதிகமாகவே நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார். இதில் தண்ணீரில் மூழ்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து

தமிழன்மே 17, 2022 - 11:13:16 AM | Posted IP 162.1*****

திராவிடம் வளர்த்த டாஸ்மாக் . வாழ்க திராவிடம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory