» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
செடிகளுக்கு பூச்சிமருந்து அடித்தபோது மயங்கி விழுந்து விவசாயி உயிரிழப்பு
சனி 14, மே 2022 11:04:39 AM (IST)
நாலாட்டின்புதூர் அருகே செடிகளுக்கு பூச்சிமருந்து அடித்தபோது மூச்சுத்தினறல் ஏற்பட்டு விவசாயி மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூர் அருகேயுள்ள சிதம்பரம்பட்டி கிராமம், கீழத் தெருவை சேர்ந்தவர் பொன்னையா மகன் வெள்ளத்துரை (68). விவசாயியான இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் ரோஜாபூ, மல்லிகை பூ செடிகள் பயிரிட்டுள்ளார். நேற்று செடிகளுக்கு பூச்சிமருந்து அடித்துக் கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு மூச்சுத்தினறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து நாலாட்டின்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை நிறைவு: இறுதி அறிக்கை முதல்வரிடம் தாக்கல்!
புதன் 18, மே 2022 5:53:51 PM (IST)

மே 22ல் மது விற்பனைக்கு தடை: ஆட்சியர் உத்தரவு!
புதன் 18, மே 2022 4:29:59 PM (IST)

தூத்துக்குடியில் ஏழை பெண்களுக்கு விலையில்லா ஆடுகள் : ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார்
புதன் 18, மே 2022 3:57:58 PM (IST)

வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.15 கோடி மோசடி : இணைப் பதிவாளர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
புதன் 18, மே 2022 3:45:30 PM (IST)

முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் பணியிடம் : ஜூன் 10க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!
புதன் 18, மே 2022 3:28:32 PM (IST)

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு செல்லும் 1,000 மெட்ரிக் டன் அரிசி: தமிழக அரசு நடவடிக்கை
புதன் 18, மே 2022 3:21:06 PM (IST)

ஐயோ கடவுளேமே 14, 2022 - 02:32:35 PM | Posted IP 162.1*****