» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா உறுதி : 2பேர் குணமடைந்தனர்
ஞாயிறு 5, டிசம்பர் 2021 8:15:54 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2பேர் குணமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 56,510 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்த 2போ் குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 56,064 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிக்கப்பட்டு மாவட்டத்தில் இதுவரை 411 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது பாதிப்புக்கு 31 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.