» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 13பேருக்கு கரோனா : 6பேர் குணமடைந்தனர்

சனி 25, செப்டம்பர் 2021 8:29:03 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு நேற்று கரோனா உறுதி செய்யப்பட்டது. 6பேர் குணமடைந்தனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 13பேருக்கு கரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 55 ஆயிரத்து 753 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்த 6போ் குணமடைந்தனர். மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 55 ஆயிரத்து 224 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்று பாதிக்கப்பட்டு மாவட்டத்தில் இதுவரை 401 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது பாதிப்புக்கு 128 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital







Thoothukudi Business Directory