» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது

சனி 31, ஜூலை 2021 9:23:45 PM (IST)

செய்துங்கநல்லூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜா சுந்தர் தலைமையிலான போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது வாய்க்காங்கரை பாலம் அருகில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட செய்துங்கநல்லூர் தென்னஞ்சோலை தெருவைச் சேர்ந்த சாகுல்ஹமீது மனைவி சித்திமா (65) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 1கிலோ 150 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory