» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா

வெள்ளி 30, ஜூலை 2021 8:16:45 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 55 ஆயிரத்து 46 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்த 21 போ் குணமடைந்தனர். 

இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 54 ஆயிரத்து 396 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்று பாதிக்கப்பட்டு இருவா் உயிரிழந்தனா். இதனால், உயிரிழந்தோா் எண்ணிக்கை 393 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 257 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital





Thoothukudi Business Directory