» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா
வெள்ளி 30, ஜூலை 2021 8:16:45 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 55 ஆயிரத்து 46 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்த 21 போ் குணமடைந்தனர்.
இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 54 ஆயிரத்து 396 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்று பாதிக்கப்பட்டு இருவா் உயிரிழந்தனா். இதனால், உயிரிழந்தோா் எண்ணிக்கை 393 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 257 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.