» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

செல்போனை நண்பன் அபகரித்துக் கொண்டதால் வாலிபர் தற்கொலை - தூத்துக்குடியில் பரிதாபம்!

வியாழன் 29, ஜூலை 2021 12:18:26 PM (IST)

தூத்துக்குடியில் செல்போனை நண்பன் அபகரித்துக் கொண்டு திருப்பித் தர மறுத்ததால் வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி பொன்னகரைச் சேர்ந்தவர் சந்தனராஜ் மகன் விக்னேஷ் (19), இவரது செல்போனை அவரது நண்பர் ஒருவர் வாங்கிக் கொண்டாராம். பல நாட்களாகியும் அவர் செல்போனை திருப்பி கொடுக்கவில்லையாம். இதனால் மனவேதனையடைந்த விக்னேஷ் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து

adminJul 29, 2021 - 12:21:10 PM | Posted IP 162.1*****

என்னடா செல்போனுக்கு எல்லாம் தற்கொலையா...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory