» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குழந்தை இல்லாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை!

வியாழன் 29, ஜூலை 2021 11:49:41 AM (IST)

தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர், குழந்தை இல்லாத ஏக்கத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி 3வது மைல் பகுதியைச் சேர்ந்தவர் ராமர் மகன் ரமேஷ் கண்னன் (35), இவரது மனைவி முத்துலட்சுமி. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் திருமணமாகி 10 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால் ரமேஷ் கண்ணன் மன வேதனையில் இருந்து வந்தாராம். இந்நிலையில் அவர் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து

adminJul 29, 2021 - 12:14:42 PM | Posted IP 173.2*****

அப்போ குழந்தைக்காகத்தான் அவள லவ் பண்ணியா? பக்கி பயலே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory