» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

புதன் 28, ஜூலை 2021 11:17:48 AM (IST)

தூத்துக்குடியில் 2 குழந்தைகளுடன் தாய் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி கணேசன் காலனியைச் சேர்ந்தவர் செந்தட்டி. இவரது மனைவி சுடலை வடிவு (31), இந்த தம்பதியருக்கு பிரதீப் ராஜ் (10), பிரதாப் (8) என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சுடலை வடிவு கடந்த 24ம் தேதி 2 குழந்தைகளுடன் வீட்டை விட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் திரும்பிவரவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவர்களை பற்றிய தகவல் தெரியவில்லை. இதுகுறித்து அவரது கணவர் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital






Thoothukudi Business Directory