» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தென் மாவட்டங்களில் இருந்து பெங்களூருக்கு மேலும் ஒரு சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சனி 19, ஜூன் 2021 3:56:31 PM (IST)

நாகர்கோவில் - பெங்களூரு இடையே வருகிற 21ம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு : தற்போது தூத்துக்குடியிலிருந்து மதுரை, பெங்களூர் வழியாக மைசூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தென் மாவட்டங்களில் இருந்து பெங்களூருக்கு மேலும் ஒரு சிறப்பு ரயில் ஜூன் 21 முதல் இயக்கப்பட இருக்கிறது. 

வண்டி எண் 07235 பெங்களூரு - நாகர்கோயில் ஜூன் 21 முதலும் வண்டி எண் 07236 நாகர்கோவில் - பெங்களூரு சிறப்பு ரயில் ஜூன் 22 முதலும் இயக்கப்பட இருக்கிறது. இந்த ரயில்கள் மறு அறிவிப்பு வரும் வரை இயக்கப்படும். நாகர்கோவில் சிறப்பு ரயில் பெங்களூரிலிருந்து மாலை 5 மணிக்கும், பெங்களூரு சிறப்பு ரயில் நாகர்கோவிலில் இருந்து இரவு 07.10 க்கும் புறப்படும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital




Thoothukudi Business Directory