» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குளத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கல்!

வெள்ளி 18, ஜூன் 2021 5:13:50 PM (IST)



குளத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கே.ஓ.ஜி. - கே.ஓ.டி. ஃபுட் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு  கே.ஓ.ஜி.- கே.ஓ.டி. ஃபுட் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் சார்பில் பொதுமக்களின் நலன் கருதி சமூக அக்கறையுடன் மல்டிபேரா மீட்டர், வாட்டர் பியூரிஃபையர், ஈசிஜி மிஷின், சானிடைசர், N95 மாஸ்க் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை அந்நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் நிதித்துறை அதிகாரிகள் ஸ்டான்லி, யோகராஜ் ஆகியோர் ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகளிடம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

M.Chinna duraiJun 18, 2021 - 08:45:32 PM | Posted IP 108.1*****

Thanyou so much

Dr.KRISHNANJun 18, 2021 - 07:20:59 PM | Posted IP 108.1*****

Great bonding for people welfare

SucilaJun 18, 2021 - 07:19:36 PM | Posted IP 108.1*****

Good job,helping public is Most appreciable

RajaJun 18, 2021 - 07:18:43 PM | Posted IP 108.1*****

👍🏻

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory