» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குளத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கல்!
வெள்ளி 18, ஜூன் 2021 5:13:50 PM (IST)
குளத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கே.ஓ.ஜி. - கே.ஓ.டி. ஃபுட் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கே.ஓ.ஜி.- கே.ஓ.டி. ஃபுட் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் சார்பில் பொதுமக்களின் நலன் கருதி சமூக அக்கறையுடன் மல்டிபேரா மீட்டர், வாட்டர் பியூரிஃபையர், ஈசிஜி மிஷின், சானிடைசர், N95 மாஸ்க் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை அந்நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் நிதித்துறை அதிகாரிகள் ஸ்டான்லி, யோகராஜ் ஆகியோர் ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகளிடம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
Dr.KRISHNANJun 18, 2021 - 07:20:59 PM | Posted IP 108.1*****
Great bonding for people welfare
SucilaJun 18, 2021 - 07:19:36 PM | Posted IP 108.1*****
Good job,helping public is Most appreciable
RajaJun 18, 2021 - 07:18:43 PM | Posted IP 108.1*****
👍🏻
M.Chinna duraiJun 18, 2021 - 08:45:32 PM | Posted IP 108.1*****