» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பத்திரிக்கையாளர் சங்க நிர்வாகியின் தந்தை மறைவு

வியாழன் 17, ஜூன் 2021 7:58:09 PM (IST)

தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க தேசியக்குழு உறுப்பினரும், தினச்சூரியன் தூத்துக்குடி மாவட்ட செய்தியாளரின் தந்தை மறைந்தார். தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க தேசியக்குழு உறுப்பினரும், தினச்சூரியன் தூத்துக்குடி மாவட்ட நிருபருமான கி.ம.சங்கர் அவர்களின் தந்தையும், தெற்கு ரயில்வே ஓய்வுபெற்ற அதிகாரியுமான‌ தர்மா (எ) கிறிஸ்டோபர் (70) அவர்கள் இன்று மாலை 6.30 மணி அளவில் மாரடைப்பால் காலமானார்கள்.  ஐயா அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு, தூத்துக்குடி மாநகர் மாவட்டம் மற்றும் புறநகர் மாவட்டம் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.


மக்கள் கருத்து

CN.அண்ணாதுரை, தின உதயம் நாளிதழ்.Jun 18, 2021 - 03:54:11 PM | Posted IP 108.1*****

எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறோம். CN.அண்ணாதுரை, தின உதயம் நாளிதழ்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory