» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீரவாஞ்சிநாதனின் 110வது நினைவு தினம் அனுசரிப்பு

வியாழன் 17, ஜூன் 2021 4:40:24 PM (IST)



மணியாச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் வீரவாஞ்சிநாதனின் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. 

சுதந்திர போராட்ட வீரர், வீரவாஞ்சிநாதனின் 110வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி வாஞ்சி மணியாச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் அந்தணர் முன்னேற்ற கழகம் சார்பாக, அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது. இந்நிகழ்ச்சியில், மாநில இளைஞரணி துனைச் செயளாலர் முத்துசிவம், தென்மாவட்ட அமைப்பாளர் விஸ்வநாதன், மாவட்ட பொருளாளர் செந்தில்நாதன் சிவம், உட்பட பலர் கலந்து கொண்டனர்


மக்கள் கருத்து

Muthu sivamJun 17, 2021 - 05:43:10 PM | Posted IP 162.1*****

நன்றி

kumarJun 17, 2021 - 05:10:55 PM | Posted IP 108.1*****

vanthe matharam....jai hind...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory