» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பணியிட மாற்றம்

திங்கள் 14, ஜூன் 2021 4:43:18 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சரண்யா அறி பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆணையராக சாருஸ்ரீ நியமிக்கப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 39 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து  தலைமைச் செயலா் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இதன்படி தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சரண்யா அறி, சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

இதையடுத்து வணிக வரித்துணை இணை ஆணையராக பணிபுரிந்து வந்த சாருஸ்ரீ, தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுபோல் தமிழகம் முழுவதும் 39 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

adaminJun 14, 2021 - 05:08:37 PM | Posted IP 162.1*****

saranya ari akka mass

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory