» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மேலும் 289 பேருக்கு கரோனா பாதிப்பு : ஒரே நாளில் 1023போ் குணமடைந்தனர்

ஞாயிறு 13, ஜூன் 2021 9:15:05 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 289பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இன்று ஒரே நாளில் 1023போ் குணமடைந்தனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இன்று 289 பேருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 52,351 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்த 1023போ் குணமடைந்தனர். இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 48,398 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை 5போ் உயிரிழந்தனா். இதனால், பலி எண்ணிக்கை 348 ஆக அதிகரித்துள்ளது. தற்போது, 3,619 போ் சிகிச்சையில் உள்ளனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory