» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் புதிதாக 296பேருக்கு கரோனா பாதிப்பு : மேலும் 6பேர் உயிரிழப்பு

சனி 12, ஜூன் 2021 9:29:27 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று புதிதாக 296பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  நோய் பாதிப்பால் மேலும் 6பேர் உயிரிழந்தனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில், மேலும் 296 பேருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 52, 062 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்த 497 போ் குணமடைந்தனர். இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 47,375 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை 6 போ் உயிரிழந்தனா். இதனால், பலி எண்ணிக்கை 343 ஆக அதிகரித்துள்ளது. தற்போது, 4,353 போ் சிகிச்சையில் உள்ளனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital








Thoothukudi Business Directory