» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்ட மருத்துவ ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் உபகரணங்கள் வழங்கல்!

சனி 12, ஜூன் 2021 3:42:09 PM (IST)



தூத்துக்குடி மாவட்ட மருத்துவ ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் மருத்துவ உபகரணங்கள் அமைச்சர் பெ.கீதாஜீவனிடம் வழங்கப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்ட மருத்துவ ஊழியர்கள் சங்கத்தின்  சங்கத்தின் சார்பில் மருத்துவமனைக்கு தேவையான ரூ.1.99 லட்சம் மதிப்பிலான் வீல்சேர், மாஸ்க், பல்ஸ் ஆச்சிமீட்டர், சாணிடைசர், பிபி கிட், பெட்சீட் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் பெ.கீதாஜீவனிடம், தூத்துக்குடி மாவட்ட மருத்துவ ஊழியர்கள் வழங்கினர். இந்த உபகரணங்களை மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரானிடம் அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் நேரு மற்றும் மருத்துவ கல்லூரி அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory