» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்காவில் குழந்தைகளின் ஊட்டச்சத்து திட்டத்தில் ரூ.1,914 கோடி ஊழல்: 47 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு
புதன் 21, செப்டம்பர் 2022 9:01:42 PM (IST)
அமெரிக்காவில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து திட்டத்தில் ரூ.1,914 கோடி ஊழல் தொடர்பாக 47 பேர் மீது எப்பிஐ குற்றச்சாட்டு பதிவு செய்தது.

அதையடுத்து இவ்விவகாரம் குறித்து அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எப்பிஐ விசாரணை நடத்தியது. இதுகுறித்து அந்த அமைப்பின் இயக்குனர் கிறிஸ்டோபர் ரே கூறுகையில், ‘குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து திட்டத்தில் 47 பேருக்கு தொடர்புள்ளது. குந்தைகளின் போலிப் பெயர்களைப் பயன்படுத்தி தவறான விலைப்பட்டியல், உணவு விநியோகம் செய்துள்ளதாக கணக்கு காட்டி உள்ளனர். இதன் மூலம் கிடைத்த வருமானத்தைப் பயன்படுத்தி மினசோட்டாவில் உள்ள சொகுசு வாகனங்கள், குடியிருப்பு மற்றும் வணிக ரியல் எஸ்டேட் போன்றவற்றில் முதலீடு செய்துள்ளனர்’ என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஹர்தீப் கொலை பற்றி என்னிடம் கேள்வி கேட்பது பொருத்தமற்றது: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
புதன் 27, செப்டம்பர் 2023 9:55:47 AM (IST)

ராட்டினத்தில் 75 அடி உயரத்தில் தலைகீழாக தொங்கிய மக்கள்: கனடாவில் பரபரப்பு !
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 5:20:02 PM (IST)

தமிழில் உரையாடிய அமெரிக்க அதிபர் வேட்பாளர் விவேக் ராமசாமி!
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 4:02:50 PM (IST)

கரோனாவைவிட கொடூர வைரஸ் வைரஸ் பரவும் அபாயம்: சீன வைராலஜிஸ்ட் எச்சரிக்கை!
திங்கள் 25, செப்டம்பர் 2023 4:11:06 PM (IST)

உக்ரைனுக்கு தொடர்ந்து பொருளாதார உதவிகளை வழங்குவோம்: கனடா அறிவிப்பு
சனி 23, செப்டம்பர் 2023 12:17:36 PM (IST)

ரஷிய-வட கொரிய ராணுவ ஒத்துழைப்பு அபாயகரமானது : தென் கொரியா எச்சரிக்கை!
வெள்ளி 22, செப்டம்பர் 2023 10:51:32 AM (IST)
