» செய்திகள் - விளையாட்டு » உலகம்
தஞ்சை மியூசியத்தில் இருந்து காணாமல்போன தமிழ் பைபிள்: லண்டனில் கண்டுபிடிப்பு!
வெள்ளி 1, ஜூலை 2022 4:53:36 PM (IST)
தஞ்சையில் மாயமான தமிழின் முதல் பைபிள் லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட முதல் பைபிள் தஞ்சையில் காணாமல் போனநிலையில் தற்பொழுது லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மியூசியத்தில் இருந்து 2005ல் காணாமல் போன பைபிளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். 17-ம் நூற்றாண்டை சேர்ந்த சீகன்பால்க் நாகையில் புதிய ஏற்பாடு பைபிளை முதன்முதலாக மொழி பெயர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உக்ரைன் போரில் கைதிகளை ஈடுபடுத்த ரஷியா முடிவு: மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 4:47:09 PM (IST)

ஆப்கானிஸ்தான் மசூதியில் தொழுகையின் போது பயங்கரம்: குண்டு வெடித்து 30 பேர் பலி!
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 10:27:04 AM (IST)

இலங்கையில் 6 தமிழ் அமைப்புகள், 316 தனி நபா்கள் மீதான தடை நீக்கம்: அரசு விளக்கம்!
புதன் 17, ஆகஸ்ட் 2022 12:33:31 PM (IST)

பாகிஸ்தானில் டேங்கர் லாரி - பேருந்து மோதி விபத்து: 20 பயணிகள் உடல் கருகி உயிரிழப்பு!
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 3:57:11 PM (IST)

சல்மான் ருஷ்டியை கொல்ல முயன்ற நபருடன் தொடர்பா? - ஈரான் விளக்கம்
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 8:45:04 AM (IST)

இந்தியாவின் 75-வது சுதந்திர தின: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து
திங்கள் 15, ஆகஸ்ட் 2022 8:53:01 AM (IST)
