» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தாஜ்மகாலில் 22 அறைகளை திறக்க கோரிய மனு தள்ளுபடி: மனுதாரருக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!
வெள்ளி 13, மே 2022 4:59:46 PM (IST)
தாஜ்மகாலில் 22 அறைகளை திறக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மனுவில், தாஜ்மகால் கட்டிடம் ஒரு சிவன்கோவில். அது பற்றிய உண்மையைக் கண்டறிய ஒரு குழுவை அமைக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்நிலையில், இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது மனுதாரரின் கோரிக்கைகளை ஏற்க மறுத்த நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்தனர். மேலும் ரகசிய அறைகளில் இந்து கடவுள் இருப்பதாக கூறி வழக்கு தொடுத்த மனுதாரருக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குஜராத் உப்பு ஆலையில் சுவர் இடிந்து 12பேர் பலி: பிரதமர் இரங்கல் - ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
புதன் 18, மே 2022 5:10:25 PM (IST)

பெங்களூரை வெளுத்து வாங்கிய கனமழை : இருவர் உயிரிழப்பு... நகரின் பல பகுதிகளில் வெள்ளம்!
புதன் 18, மே 2022 4:54:54 PM (IST)

சீனர்களுக்கு விசா வாங்கி தர ரூ.50 லட்சம் லஞ்சம் : கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது!
புதன் 18, மே 2022 12:49:22 PM (IST)

மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை ரத்து: ரயில்வேக்கு கூடுதலாக ரூ.1,500 கோடி வருவாய்
புதன் 18, மே 2022 12:06:26 PM (IST)

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 18, மே 2022 11:11:06 AM (IST)

தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.35 லட்சம் நகை, பணம் கொள்ளை : பூஜை செய்து மர்ம நபர்கள் கைவரிசை!!
செவ்வாய் 17, மே 2022 4:36:29 PM (IST)
