» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனா 3வது அலையை எதிர்க்கொள்ள இந்தியா தயார்: அமைச்சர் அனுராக் அறிவிப்பு

சனி 21, ஆகஸ்ட் 2021 12:36:13 PM (IST)

கரோனா 3வது அலையை எதிர்க்கொள்ள இந்தியா தயாராகி விட்டது என்று மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் கூறினார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 3வது கரோனா தொற்று அலையைச் சமாளிக்க இந்தியா ரூ.123 கோடி ஒதுக்கி உள்ளது. மூன்றாவது அறை குழந்தைகளை பெரிதும் பாதிக்கும் என்று கருத்து வெளியிடப்பட்டு இருக்கிற காரணத்தினால் குழந்தைகளுக்கான சிகிச்சை குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 3வது கரோனா தொற்று அலையைச் சமாளிக்க தயாராக இருக்கிறது என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)

Sponsored Ads



Arputham Hospital








Thoothukudi Business Directory