» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்
கடந்த 8 ஆண்டுகளாக காலிப்பணியிடங்களை நிரப்பாதது ஏன்? மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி
ஞாயிறு 23, அக்டோபர் 2022 2:32:41 PM (IST)
கடந்த 8 ஆண்டுகளாக காலிப்பணியிடங்கள் குறித்து பிரதமர் மோடி ஏன் வாய் திறக்கவில்லை என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏனெனில், வேலைவாய்ப்பு இன்மை அதிகரிப்பு, பணவீக்கம், வட்டி விகிதங்கள், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றால் யாரும் கொண்டாட்டத்தில் இல்லை. வேலை தேடிய 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியது வரவேற்புக்குரியது. ஆனால், 10 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளன என்பதை நினைவு கொள்ள வேண்டும். தற்போது எழும் கேள்வி என்னவென்றால், ஏன் கடந்த 8 ஆண்டுகளாக இந்த காலிப் பணியிடங்கள் நிரப்பப் படவில்லை. காலிப் பணியிடங்கள் குறித்தோ அதை நிரப்புவது குறித்தோ அரசு ஏன் வாய் திறக்கவில்லை.
பிரதமர் மோடியின் 2 கோடி வேலை வாய்ப்புகள் என்ற வாக்குறுதிக்கு மத்தியில் 75 ஆயிரம் நியமனங்கள்தான் செய்யப்பட்டுள்ளது என்பதை நினைவு கொள்ள வேண்டும். புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ள 75 ஆயிரம் பேருக்கும் மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துக்கள்!'' என்று பதிவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு ஆளுநரே பொறுப்பு : அன்புமணி ராமதாஸ்
திங்கள் 6, பிப்ரவரி 2023 5:05:56 PM (IST)

இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற பாடுபடுவோம்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
சனி 4, பிப்ரவரி 2023 5:00:09 PM (IST)

மத்திய அரசின் பட்ஜெட் தமிழக மக்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது: முதல்வர் ஸ்டாலின்!
வியாழன் 2, பிப்ரவரி 2023 11:28:13 AM (IST)

கடலுக்குள் கருணாநிதி நினைவு சின்னம் வைத்தால் உடைப்பேன்: சீமான் ஆவேசம்!
செவ்வாய் 31, ஜனவரி 2023 4:16:47 PM (IST)

நான் உயிருடன் இருக்கும் வரை இரட்டை இலை சின்னத்திற்கு ஆபத்து வர விடமாட்டேன்: சசிகலா
செவ்வாய் 24, ஜனவரி 2023 4:29:46 PM (IST)

அரசியலில் ஓய்வும் தற்கொலைக்குச் சமம்; இடைத் தேர்தலில் வெல்வதே இலக்கு: சீமான்
ஞாயிறு 22, ஜனவரி 2023 8:24:38 PM (IST)
