» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரி மகளிர் விடுதியில் ஜெனரேட்டர் திறப்பு விழா!

வியாழன் 4, ஆகஸ்ட் 2022 4:36:06 PM (IST)



நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியின் மகளிர் விடுதியில் ஜெனரேட்டர் திறப்பு விழா நடந்தது. 

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியின் மகளிர் விடுதியில் ஜெனரேட்டர் திறப்பு விழா நடந்தது. தூய யோவான் பேராலய தலைமைகுரு ஆல்பர்ட் தலைமை வகித்து ஜெபித்து ஜெனரேட்டரை திறந்து வைத்தார். உதவிகுரு ஜெபஸ்டின் வேதபாடம் வாசித்தார். முன்னாள் எம்பி ஏடிகே ஜெயசீலன் வாழ்த்தி பேசினார். கல்லூரி தாளாளர் டாக்டர் கமலிஜெயசீலன், முதல்வர் சோபியா செல்வராணி, உதவி முதல்வர் ஐரின் நிஷானி மற்றும் விடுதி காப்பாளர்கள், அலுவலக ஊழியர்கள கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory