» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

அஞ்சலக வங்கியில் 344 பணியிடங்கள் : அக்.31க்குள் விண்ணப்பிக்கலாம்

திங்கள் 21, அக்டோபர் 2024 10:50:24 AM (IST)

போஸ்ட் ஆபிஸ் பேமண்ட்ஸ் வங்கி எனப்படும் அஞ்சலக வங்கியில் காலியாக உள்ள 344 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி நிறுவனம்: இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட்

காலி இடங்கள்: 344

பதவி: நிர்வாக எக்சிகியூட்டிவ்

கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் அஞ்சலக பணியான கிராமின் டக் சேவக் (ஜி.டி.எஸ்.)கில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும்.

வயது: 1-9-2024 அன்றைய தேதிப்படி 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31-10-2024

இணையதள முகவரி: https://www.ippbonline.com/web/ippb/current-openings


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory