» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..535 காலியிடங்கள்.
திங்கள் 29, மே 2023 9:05:33 PM (IST)
மத்திய அரசின் டி.எப்.சி.சி.ஐ (DFCCIL- Dedicated freight corridor corporation of india limited) நிறுவனத்தில் உள்ள 535 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள்: எக்ஸிகியூட்டிவ், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்
மொத்த காலியிடங்கள் - 535
கல்விதகுதி: விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பொறியியல் டிகிரி அல்லது டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின் படி, வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பள விவரம்: பதவிகளுக்கு கேற்ப 25,000 - 1,20,000 வரை.
தேர்வு முறை: கணினி வழி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை, கணினி வழி திறனறி தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/83083/Index.html என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.06.2023
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரிசர்வ் வங்கியில் ரூ.55,700 சம்பளத்தில் வேலை: அக்.4 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!!
வியாழன் 28, செப்டம்பர் 2023 5:32:57 PM (IST)

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை: 24க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு.
வியாழன் 14, செப்டம்பர் 2023 8:26:30 PM (IST)

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை!
திங்கள் 7, ஆகஸ்ட் 2023 4:32:40 PM (IST)

தமிழக தபால் துறையில் 2,994 பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு
சனி 5, ஆகஸ்ட் 2023 4:45:39 PM (IST)

ரூ.1,16,600 சம்பளத்தில் ஆராய்ச்சி உதவியாளர் பணி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
வியாழன் 20, ஜூலை 2023 11:06:28 AM (IST)

தூத்துக்குடியில் 14ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - ஆட்சியர் தகவல்!
திங்கள் 10, ஜூலை 2023 5:30:17 PM (IST)
