» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
உச்ச நீதிமன்றத்தில் குரூப் சி காலியிடங்கள் அறிவிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு
சனி 7, ஜனவரி 2023 12:30:03 PM (IST)
இந்திய உச்ச நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள உதவிப் பதிவாளர், கிளை அதிகாரி, மூத்த நீதிமன்ற உதவியாளர், நீதிமன்ற உதவியாளர், இளநிலை நீதிமன்ற உதவியாளர் போன்ற குரூப் ‘சி’ பணியிடங்களை குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் ஓய்வுபெற்ற அரசு சாராத பணியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Assistant Registrar
சம்பளம்: மாதம் ரூ.45,000
பணி: Branch Officer
சம்பளம்: மாதம் ரூ.40,000
பணி: Senior Court Assistant
பணி: Court Assistant
பணி: Junior Court Assitant
சம்பளம்: மாதம் ரூ.35,000 மற்றும் அலுவலர் அல்லாத குரூப் ‘சி’ பணிகளுக்கு ரூ.20,000
வயதுவரம்பு: 65க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Branch Officer, Recruitment Cell, Tilak Marg, New Delhi-110001. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடை நாள்: 20.1.2023. மேலும் விவரங்கள் அறிய கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..535 காலியிடங்கள்.
திங்கள் 29, மே 2023 9:05:33 PM (IST)

இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு!
சனி 27, மே 2023 12:51:00 PM (IST)

மத்திய அரசுத் துறையில் 1261 பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு!!
வியாழன் 27, ஏப்ரல் 2023 11:36:03 AM (IST)

இந்து சமய அறநிலையத்துறையில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு
வெள்ளி 21, ஏப்ரல் 2023 3:11:32 PM (IST)

மீன்வளப் பல்கலைக்கழகத்தில் லேப் டெக்னீசியன் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!
வியாழன் 19, ஜனவரி 2023 12:02:49 PM (IST)

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
திங்கள் 2, ஜனவரி 2023 4:33:48 PM (IST)
