» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆதிபராசக்தி மருத்துவமனையின் சேவையை பாராட்டி தமிழக அரசு விருது..!

செவ்வாய் 26, செப்டம்பர் 2023 8:21:00 PM (IST)



தமிழக அரசு சார்பாக ஆதிபராசக்தி மருத்துவமனையின் சேவையை பாராட்டி விருது வழங்கப்பட்டது.
 
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனை சிறந்த மருத்துவமனையாக தேர்வு செய்யப்பட்டு தமிழக அரசு விருது வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் விருதினை வழங்கினார். ஆதிபராசக்தி மருத்துவமனை சார்பாக மேனேஜர் முரளி மற்றும் மார்க்கெட்டிங் மேனேஜர் ஜெகதீசன் ஆகியோர் விருதினை பெற்றுக் கொண்டனர். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆதிபராசக்தி மருத்துவமனையின் சிறப்பான சேவையை பாராட்டி வாழ்த்து கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory