» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மக்கள் தேசம் நிா்வாகி கொலை வழக்கில் 4 போ் கைது: காா், பைக் பறிமுதல்
செவ்வாய் 17, மே 2022 11:21:32 AM (IST)
கல்லிடைக்குறிச்சியில் மக்கள் தேசம் கட்சியின் மாநில அமைப்புச் செயலா் கொலை வழக்கில் 4 போ் கைது செய்யப்பட்டனா்.
நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் மக்கள் தேசம் கட்சி மாநில அமைப்புச் செயலா் சுகுமாரை 15ம் தேதி மா்ம நபா்கள் வெட்டிக் கொலை செய்தனர். இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளா் ராஜகுமாரி தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தினா்.
முன்விரோதம் காரணமாக சுகுமாா் கொல்லப்பட்டதும், வீரவநல்லூரைச் சோ்ந்த காளியப்பன் மகன் ஆசைத்தம்பி (28), செல்லையா மகன் அலெக்ஸ், மூலைக்கரைப்பட்டியைச் சோ்ந்த தவசி ஜகஜீவராமன் மகன் வழக்குரைஞா் ஆசை கதிரவன், முன்னீா்பள்ளத்தைச் சோ்ந்த தங்கவேலு மகன் வினோத் ஆகிய 4 பேருக்கும் இச்சம்பவத்தில் தொடா்பிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, 4 பேரையும் போலீஸாா் கைதுசெய்து, கொலைக்குப் பயன்படுத்திய காா், பைக் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கனவில் கூட நினைக்கவில்லை!!- ரயில் விபத்தில் தப்பிய தென்காசி பயணி!
சனி 3, ஜூன் 2023 12:19:10 PM (IST)

ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
சனி 3, ஜூன் 2023 12:12:32 PM (IST)

செல்போன் கடை ரூ.15,000 நஷ்ட ஈடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!
சனி 3, ஜூன் 2023 11:16:24 AM (IST)

தமிழகத்தில் இன்று துக்கம் அனுசரிப்பு: கலைஞர் நூற்றாண்டு விழா தொடக்கப் பொதுக்கூட்டம் ரத்து
சனி 3, ஜூன் 2023 10:14:14 AM (IST)

பாளை. அருகே பரோலில் வந்தஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு
சனி 3, ஜூன் 2023 8:12:58 AM (IST)

தனியார் நிதி நிறுவனம் ரூ.20 இலட்சம் வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!
வெள்ளி 2, ஜூன் 2023 8:28:31 PM (IST)
