» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு: கடுமையான போக்குவரத்து நெரிசல்

திங்கள் 9, மே 2022 10:22:32 AM (IST)



திற்பரப்பு அருவியில் விடுமுறை தினத்தில் சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் நேற்று கடுமையான போக்குவரத்து  நெரிசல் ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் கடுமையான போக்குவரத்து  நெரிசல் ஏற்பட்டுள்ளது.  கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இங்கு சுற்றுலா பயணிகள் வந்த காரின் கண்ணாடியை உடைத்து விலை உயர்ந்த செல்போன் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை போனது. புறக்காவல் நிலையம் இருந்தும் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது இந்த.சுற்றுலா தளத்தில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் என்று வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory