» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாலருவி சிறப்பு ரயில் திருச்சூர் - பாலக்காடு இடையே பகுதியாக ரத்து: தெற்கு ரயில்வே தகவல்

திங்கள் 25, அக்டோபர் 2021 7:51:52 PM (IST)

பாலருவி சிறப்பு ரயில் திருச்சூர் - பாலக்காடு ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில், கேரளா மாநிலம் வல்லத்தோள் நகர் - வடக்கன்சேரி ரயில் நிலையங்கள் இடையே ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (27.10.2021) அன்று திருநெல்வேலியில் இருந்து புறப்படும் வண்டி எண் 06791 திருநெல்வேலி - பாலக்காடு பாலருவி சிறப்பு ரயில் மற்றும் வியாழக்கிழமை (28.10.2021) பாலக்காட்டில் இருந்து புறப்படும் வண்டி எண் 06792 பாலக்காடு - திருநெல்வேலி பாலருவி சிறப்பு ரயில் ஆகியவை திருச்சூர் - பாலக்காடு ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory