» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருமணமான ஒரே மாதத்தில் கணவா் தற்கொலை: 2வது முறையாக மனைவி தற்கொலை முயற்சி
வெள்ளி 27, நவம்பர் 2020 3:25:44 PM (IST)
நாகா்கோவிலில் குடும்பத் தகராறில் காதல் திருமணம் செய்து கொண்ட கணவா் தற்கொலை செய்துகொண்டாா். இதையடுத்து மனைவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.

இதனால் அதிா்ச்சியடைந்த ஷாலினி, தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றாா். உறவினா்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். சிகிச்சையில் இருந்த ஷாலினி நேற்று மருத்துவமனை கழிவறைக்குள் சென்று மீண்டும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா். மருத்துவமனை ஊழியா்கள் அவரை மீண்டும் காப்பாற்றி சிகிச்சைக்கு சோ்த்தனா். இச்சம்பவம் குறித்து கோட்டாறு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மக்கள் கருத்து
DURAINov 27, 2020 - 09:28:26 PM | Posted IP 108.1*****
arun nenga nalla varuvinga....
அருண்Nov 27, 2020 - 04:27:07 PM | Posted IP 103.1*****
முகநூல்ல எப்புடி கரெக்ட் செய்வது? டிப்ஸ் ப்ளீஸ்.
மேலும் தொடரும் செய்திகள்

இலங்கை தாக்குதலில் உயிரிழந்த 4 மீனவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்
வெள்ளி 22, ஜனவரி 2021 5:38:54 PM (IST)

மருத்துவமனையில் இருந்து கமல்ஹாசன் டிஸ்சார்ஜ்
வெள்ளி 22, ஜனவரி 2021 4:25:03 PM (IST)

குடியரசு நாள் விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் ரத்து: தமிழக அரசு அறிவிப்பு
வெள்ளி 22, ஜனவரி 2021 3:19:19 PM (IST)

முத்தூட் பைனாஸ் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் ரூ.7.5 கோடி மதிப்புள்ள தங்கம் கொள்ளை
வெள்ளி 22, ஜனவரி 2021 12:40:50 PM (IST)

கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் தயங்க வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர்
வெள்ளி 22, ஜனவரி 2021 12:37:26 PM (IST)

பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த வழக்கு: உதயநிதி ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
வெள்ளி 22, ஜனவரி 2021 12:33:11 PM (IST)

அருண்Nov 29, 2020 - 10:05:53 AM | Posted IP 103.1*****