» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருநெல்வேலி மாவட்ட புதிய எஸ்.பி பொறுப்பேற்பு
புதன் 15, ஜூலை 2020 12:22:44 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தின் புதிய எஸ்பி.,யாக மணிவண்ணன் இன்று பொறுப்பேற்று கொண்டார்.
தமிழகம் முழுவதும் கடந்த 10 ம் தேதி 51 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதில் திருநெல்வேலி மாவட்ட எஸ்.பியாக இருந்த ஓம் பிரகாஷ் மீனா சென்னைக்கு மாற்றப்பட்டு அவருக்கு பதில் புதிய எஸ்பியாக. மணிவண்ணன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை திருநெல்வேலி மாவட்டத்தின் புதிய எஸ்பி.,யாக மணிவண்ணன் பொறுப்பேற்று கொண்டார்.அவருக்கு உயர் காவல் அதிகாரிகள், எஸ்பி., அலுவலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மி தார் முகையதீன் களக்காடுJul 15, 2020 - 03:13:32 PM | Posted IP 106.1*****
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்றிருக்கும் மணிவண்ணன் ஐபிஎஸ் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் திருநெல்வேலி மாநகரம் போன்ற பகுதிகளில் பணியாற்றி சட்டம்-ஒழுங்கை திறம்பட செயலாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது ஐயாவின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
மேலும் தொடரும் செய்திகள்

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் 28-ம் தேதி தைப்பூச திருவிழா தேரோட்டம்
ஞாயிறு 24, ஜனவரி 2021 9:22:08 AM (IST)

தமிழகத்தில் தூய அரசியலை உருவாக்குவோம்: நெல்லையில் சீமான் பேட்டி
ஞாயிறு 24, ஜனவரி 2021 9:15:03 AM (IST)

தமிழ்நாட்டிடம் இருந்து இந்தியா கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது : கோவையில் ராகுல் பேச்சு!!
சனி 23, ஜனவரி 2021 4:37:31 PM (IST)

வாக்காளர் தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணி: ஆட்சியர், ஆணையர் பங்கேற்பு
சனி 23, ஜனவரி 2021 3:55:00 PM (IST)

சென்னை வெளிவட்டச் சாலையின் 2ஆம் பகுதியை உடனடியாக திறக்க வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்
சனி 23, ஜனவரி 2021 12:22:53 PM (IST)

முத்தூட் நிதி நிறுவனத்தில் கொள்ளையடித்த 6 பேர் சிக்கினர்: 12 கிலோ நகை, பணம் மீட்பு
சனி 23, ஜனவரி 2021 11:17:29 AM (IST)

immanuvel nesamaniOct 25, 2020 - 07:56:22 AM | Posted IP 162.1*****