» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குடும்ப அட்டைதாரர்களுக்கு 29ம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு : தமிழக அரசு அறிவிப்பு
புதன் 27, நவம்பர் 2019 3:39:00 PM (IST)
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வரும் 29ந் தேதி முதல் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதன்படி, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் வருகிற 29ஆம் தேதி தொடங்கி வைக்கப்படுகிறது. சென்னை தலைமை செயலகத்தில் இதற்காக நடைபெறும் நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 பணம், பொங்கல் வைக்க தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, ஏலக்காய் மற்றும் கரும்பு துண்டு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் 28-ம் தேதி தைப்பூச தேரோட்டம்
ஞாயிறு 24, ஜனவரி 2021 9:22:08 AM (IST)

தமிழகத்தில் தூய அரசியலை உருவாக்குவோம்: நெல்லையில் சீமான் பேட்டி
ஞாயிறு 24, ஜனவரி 2021 9:15:03 AM (IST)

தமிழ்நாட்டிடம் இருந்து இந்தியா கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது : கோவையில் ராகுல் பேச்சு!!
சனி 23, ஜனவரி 2021 4:37:31 PM (IST)

வாக்காளர் தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணி: ஆட்சியர், ஆணையர் பங்கேற்பு
சனி 23, ஜனவரி 2021 3:55:00 PM (IST)

சென்னை வெளிவட்டச் சாலையின் 2ஆம் பகுதியை உடனடியாக திறக்க வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்
சனி 23, ஜனவரி 2021 12:22:53 PM (IST)

முத்தூட் நிதி நிறுவனத்தில் கொள்ளையடித்த 6 பேர் சிக்கினர்: 12 கிலோ நகை, பணம் மீட்பு
சனி 23, ஜனவரி 2021 11:17:29 AM (IST)

ஆசீர். விNov 28, 2019 - 10:05:55 AM | Posted IP 173.2*****