» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குற்றாலத்தில் ஆர்ச்சை தாண்டி விழும் நீர் : ஓரத்தில் நின்று குளிக்கும் சுற்றுலாபயணிகள்
ஞாயிறு 21, ஜூலை 2019 12:30:40 PM (IST)

குற்றாலத்தில் ஆர்ச்சை தாண்டி நீர் விழுவதால் ஓரத்தில் நின்று சுற்றுலாபயணிகள் குளித்து வருகின்றனர்.
பிரசித்தி பெற்ற திருநெல்வேலி மாவட்டம் குற்றால அருவிகளில் கடந்த 2,3 நாட்களாகவே அதிகளவு தண்ணீர் விழுவதால் குளிக்க தடை விதிப்பதும் நீக்கப்படுவதுமாக உள்ளது. இன்று மெயின்அருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் விழுவதால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அருவிகளின் ஓரத்தில் சுற்றுலாபயணிகள் குளித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எக்காரணத்திற்காகவும் பள்ளிக் கல்விக்கான நிதியை குறைக்கக்கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்
செவ்வாய் 10, டிசம்பர் 2019 11:20:01 AM (IST)

முதல்வராக விரும்பும் எல்லாருமே தனித் தீவு வாங்கிக் கொள்ளலாம் : அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்!!
செவ்வாய் 10, டிசம்பர் 2019 10:34:01 AM (IST)

வெங்காய விலை பற்றி தமிழக அரசுக்கு கொஞ்சம் கூட கவலையில்லை: மு.க.ஸ்டாலின்
செவ்வாய் 10, டிசம்பர் 2019 8:31:01 AM (IST)

திருவண்ணாமலை கோயிலில் நாளை கார்த்திகை தீபத் திருவிழா : மகாதீபம் ஏற்றப்படுகிறது
திங்கள் 9, டிசம்பர் 2019 5:04:39 PM (IST)

குடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கை தமிழர்கள் புறக்கணிப்பு: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
திங்கள் 9, டிசம்பர் 2019 4:45:59 PM (IST)

பேஸ்புக் பழக்கத்தால் விபரீதம்: பிளஸ் 2 மாணவியை கடத்தி கர்ப்பமாக்கிய வாலிபர் கைது!!
திங்கள் 9, டிசம்பர் 2019 4:31:04 PM (IST)
