» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சக்கம்மாள்புரம் பகுதியில் பிஎஸ்என்எல் புதிய கோபுரம் அமைக்க கோரிக்கை!
சனி 15, பிப்ரவரி 2025 12:32:16 PM (IST)
சக்கம்மாள்புரம் பகுதியில் பிஎஸ்என்எல் புதிய கோபுரம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மத்திய திமுக துணைச்செயலாளர், முன்னாள் ஊராட்சி உபதலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா வெளியிட்ட அறிக்கையில், "தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன்மடம் ஊராட்சியில் பல கிராமங்கள் உள்ளது. இங்கு தங்கம்மாள் புரத்தில் பிஎஸ்என்எல் உயர் செல்போன் கோபுரம் உள்ளது. இங்குள்ள விவசாயிகள், பெண்கள், வியாபாரிகள் மாணவர்கள் பலர் பிஎஸ்என்எல் செல்போன் சேவையை உபயோகித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வாரத்திலிருந்து சேர்வைக்காரன்மடம் பகுதியில் பிஎஸ்என்எல் 4G அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி வாலிபர்கள், பொதுமக்கள், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சக்கம்மாள்புரம் பகுதியில் புதிய கோபுரம் அமைக்கவேண்டும். இதனால் இப்பகுதியில் உள்ள நிறுவனங்கள், பொதுமக்கள் 4ஜி சேவையை நிறைவாக பயன்படுத்துவர். எனவே பிஎஸ்என்எல் உயர் அதிகாரிகள் இது தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முன் விரோதத்தில் தாக்கிய வழக்கில் 6 பேர் கைது: தவறி விழுந்ததில் 2 பேருக்கு கை எலும்பு முறிவு
வியாழன் 13, மார்ச் 2025 9:50:47 PM (IST)

நுண் உர செயலாக்க மையங்களில் மேயர் ஆய்வு
வியாழன் 13, மார்ச் 2025 9:43:29 PM (IST)

நெல்லை-திருச்செந்தூர் இடையே 2 ரயில்கள் மார்ச் 20 முதல் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
வியாழன் 13, மார்ச் 2025 8:36:12 PM (IST)

போதையில்லாத தமிழகம் விழிப்புணர்வு பேரணி: எஸ்பி ஆல்பர்ட் ஜான் துவக்கி வைத்தார்
வியாழன் 13, மார்ச் 2025 8:15:38 PM (IST)

நில ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் : விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 13, மார்ச் 2025 8:11:28 PM (IST)

மேயரின் இல்லத்தில் தூய்மைப் பணியாளர்கள் முற்றுகைப் போராட்டம் : தூத்துக்குடியில் பரபரப்பு
வியாழன் 13, மார்ச் 2025 4:16:47 PM (IST)

கந்தசாமிFeb 15, 2025 - 01:51:42 PM | Posted IP 172.7*****