» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆட்டோ டிரைவர்களுக்கு புத்தாடைகள்: அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்!

ஞாயிறு 27, அக்டோபர் 2024 11:51:05 AM (IST)



தூத்துக்குடியில் 500 ஆட்டோ டிரைவர்களுக்கு தீபாவளி புத்தாடைகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

தூத்துக்குடி மாநகரில் உள்ள 500 ஆட்டோ தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசாக புத்தாடைகள் வழங்கும் விழா, கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் திமுக வடக்கு மாவட்ட செயலாளருமான கீதாஜீவன் புத்தாடைகளை வழங்கினார்.

விழாவில் திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், ஒன்றிய செயலாளர்கள் காசி விஸ்வநாதன், நவநீதக்கண்ணன், ராதாகிருஷ்ணன், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் பாலகுருசாமி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors


Arputham Hospital






Thoothukudi Business Directory