» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூய்மை பணியாளர்களுக்கு நலதிட்ட உதவி : மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்!

ஞாயிறு 27, அக்டோபர் 2024 11:44:29 AM (IST)



தூத்துக்குடியில் தூய்மை பணியாளர்களுக்கு நலதிட்ட உதவிகளை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார். 

தூத்துக்குடி மாநகராட்சி மூன்றாவது வார்டுக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த தூய்மை பணியாளர்களுக்கும் அலுவலர்களுக்கும் மாமன்ற உறுப்பினர் ரெங்கசாமி ஏற்பாட்டில் தீபாவளியை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார். நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் ரெங்கசாமி, வட்ட செயலாளர் தெய்வேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital


New Shape Tailors





Thoothukudi Business Directory