» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் இடி தாக்கி டவர் சரிந்தது - மின்சாரம் துண்டிப்பு!

சனி 26, அக்டோபர் 2024 5:48:04 PM (IST)



தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் இடி தாக்கி டவர் சரிந்து விழுந்ததால் மதுரை செல்லும் மின்பாதையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் இன்று பிற்பகல் 3 மணி முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இந்த நிலையில், இன்று மாலை பெய்த கனமழையால் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில்  இடிதாக்கி மதுரை பீடர் (டவர்) சரிந்தது. இதனால் மதுரை செல்லும் மின்பாதையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

DurgadeviOct 26, 2024 - 07:46:36 PM | Posted IP 172.7*****

😯

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors





Arputham Hospital



Thoothukudi Business Directory