» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பனிமய மாதா ஆலய பகுதிகளில் தூய்மைப் பணி - மேயர் தொடங்கி வைத்தார்!

செவ்வாய் 23, ஜூலை 2024 8:16:13 PM (IST)



தூத்துக்குடியில் பனிமய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு தூய்மை பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார். 

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பனிமய மாதா ஆலய திருவிழா வருகிற 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களின் கோரிக்கையாக ஆலயத்தை சுற்றியுள்ள பகுதிகள் தூய்மைப்படுத்து பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார். 

மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா, பகுதி செயலாளர் ரவீந்திரன், பகுதி செயலாளரும் மண்டல தலைவருமான தொ.நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர் ரிக்டா, பகுதி சபா உறுப்பினர் ஆர்தர், திமுக நிர்வாகிகள், மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital








Thoothukudi Business Directory