» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஜே.எஸ்., நகரில் பூங்கா அமைக்க வேண்டும்: மேயரிடம் பொதுமக்கள் கோரிக்கை!

திங்கள் 22, ஜூலை 2024 3:49:36 PM (IST)



தூத்துக்குடி ஜே.எஸ்., நகரில் பூங்கா மற்றும் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்று மேயரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ஜே.எஸ்., நகரில் பூங்கா மற்றும் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்று ஜே.எஸ்., நகர் மக்கள் நல வாழ்வு சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மேயர் ஜெகன் பெரியசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அவர்களது கோரிக்கையினை ஏற்று அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து வரும் நாட்களில் அந்தப் பகுதியில் நிறைவேற்றி தருகிறேன் என்று மேயர் உறுதி அளித்தார். 


மக்கள் கருத்து

சுதாகர்Jul 23, 2024 - 05:51:37 PM | Posted IP 172.7*****

ஐயா வணக்கம் VMS நகர் பகுதியிலும் பொழுது போக்கு பூங்கா எதுவும் இல்லை தயவு செய்து அமைத்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம் நன்றி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital





Thoothukudi Business Directory