» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பைக் விபத்தில் பெயிண்டர் பலி!
சனி 30, செப்டம்பர் 2023 10:48:04 AM (IST)
தூத்துக்குடியில் பைக் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த பெயிண்டர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தூத்துக்குடி கே.டி.சி., நகர் ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் மாசாணம் மகன் சீனி ராஜா (44). இவர் தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் கார்களுக்கு பெயிண்ட் அடிக்கும் ஓர்க்ஷாப் வைத்துள்ளார். இவர் சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து பைக்கில சென்று கொண்டிருந்தபோது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏறப்ட்டுள்ளது.
இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை இறந்தார். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










