» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் பெயிண்டர் பலி!

சனி 30, செப்டம்பர் 2023 10:48:04 AM (IST)

தூத்துக்குடியில் பைக் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த பெயிண்டர் சிகிச்சை பலனின்றி இறந்தார். 

தூத்துக்குடி  கே.டி.சி.,  நகர் ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் மாசாணம் மகன் சீனி ராஜா (44). இவர் தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் கார்களுக்கு பெயிண்ட் அடிக்கும் ஓர்க்ஷாப் வைத்துள்ளார். இவர் சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து பைக்கில சென்று கொண்டிருந்தபோது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏறப்ட்டுள்ளது. 

இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை இறந்தார். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital



CSC Computer Education




Thoothukudi Business Directory